×

திருவண்ணமலையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் முதியவர் கைது

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் முதியவர் கைது செய்யபட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் முதியவர் முருகேசனை போலீசார் போக்சோவில் கைது செய்துனர்.

The post திருவண்ணமலையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் முதியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Tiruvannamalai ,Vandavasi ,Murugesan ,Pokso ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 730 பள்ளி வாகனங்களின் தரம் தணிக்கை